தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்

"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்
தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை -  அமைச்சர் உதயகுமார்
x
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்  ​தெரிவித்தார். மேலும், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு திரும்பிவிட்டால், உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்