தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு வந்தால் உரிய மரியாதை - அமைச்சர் உதயகுமார்
"தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது" - அமைச்சர் உதயகுமார்
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. தேர்தலில் 15 அமைச்சர்கள் களப்பணியில் ஈடுபட உள்ளதாக கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்தார். மேலும், தினகரன் ஆதரவாளர்கள் தேர்தலுக்கு முன்பு கட்சிக்கு திரும்பிவிட்டால், உரிய மரியாதை கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
Next Story