ஹெச்.ராஜா,கருணாஸ் பேச்சு - சரத்குமார் கருத்து

சாதியை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஹெச்.ராஜா,கருணாஸ் பேச்சு - சரத்குமார் கருத்து
x
சாதியை மட்டுமல்லாமல், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயல்படுவோரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். சென்னை திநகரில் நடைபெற்ற கட்சியின் இளைஞரணி அணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டபின் அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஹெச் ராஜா, கருணாஸ் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்