பெரியார் சிலை மீது காலணி வீச்சு : எப்படி அனுமதிக்கிறது அரசு? - வீரமணி கேள்வி

பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்தார்.
பெரியார் சிலை மீது காலணி வீச்சு : எப்படி அனுமதிக்கிறது அரசு? - வீரமணி கேள்வி
x
* பெரியாரின் 140வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், அவரது நினைவிடத்தில், மலர் வளையம் வைத்தும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மரியாதை செலுத்தினார். 

* இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பெரியார் சிலைக்கு காலணி வீசிய சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்