உயர்நீதிமன்றத்தை அநாகரிகமாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை - திருமாவளவன்

போலீஸாரை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
உயர்நீதிமன்றத்தை அநாகரிகமாக பேசிய ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை - திருமாவளவன்
x
* சிறைத்துறையில் முறைகேடுகளைக் களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், நீதிமன்றம் மற்றும் போலீஸாரை கடுமையாக விமர்சித்த ஹெச்.ராஜா மீது நடவடிக்கை தேவை எனவும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்