மின்தடை விவகாரம் குறித்து முதலில் அமைச்சர்களுக்குள் பேசி, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - துரைமுருகன்

மின் தடை குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார்
மின்தடை விவகாரம் குறித்து முதலில் அமைச்சர்களுக்குள் பேசி, மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் - துரைமுருகன்
x
மின் தடை குறித்து அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருவதாக கூறியுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன்,  நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர்களுக்குள் முதலில் பேசி தெளிவுபெற வேண்டும் என கூறியுள்ளார் 

Next Story

மேலும் செய்திகள்