தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா

பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்த வேண்டும் - ஹெச். ராஜா
x
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசே காரணம் என்று தம்பிதுரை பொய் சொல்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தை அடுத்த அச்சிறுப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடப்பது இந்து விரோத அரசாங்கமா என்ற உணர்வு ஏற்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்