7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பரிசீலிக்குமாறு ராகுல்காந்தி முன்பே தெரிவித்திருந்தார் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
7 பேர் விடுதலை குறித்து பரிசீலிப்பது தவறில்லை -  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது
குறித்து பரிசீலனை செய்வது தவறில்லை என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவர்களது விடுதலையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ராகுல்காந்தி முன்பே தெரிவித்தாக குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்