இன்று மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி : பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்

கருணாநிதி நினைவிடம் நோக்கி முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற உள்ள அமைதி பேரணிக்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இன்று மு.க.அழகிரி தலைமையில் அமைதி பேரணி : பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார்
x
சென்னையில் குவிந்துவரும் அழகிரியின் ஆதரவாளர்கள்  நகர் முழுவதும் சுவரொட்டிகளை ஓட்டியுள்ளனர். திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்படும் இந்த அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது.

1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்துகொள்வார்கள் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்