மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்தால் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் - நாராயணசாமி
வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்
வரும் நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் கச்சா எண்ணெய் பொருட்கள் மூலம் கிடைக்கும் லாபம் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் கூறினார்.
Next Story