"நானும் விவசாயி தான்" - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா
நானும் விவசாயி தான் - முதலமைச்சர்  பழனிசாமி
x
சேலம் அருகே அனுப்பூர் கிராமத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பில் அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்து.இதன் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, அங்கு உடற்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் பூங்கவில் உள்ள மைதானத்தில் முதலமைச்சர் இறகு பந்து விளையாடினார்


Next Story

மேலும் செய்திகள்