தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமிழக அரசின் மீது வீண்பழி சுமத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். சேலத்தில் பேசிய அவர், அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
Next Story