விவசாயிகளின் உரிமைகளை மீட்டது அதிமுக அரசு தான் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை
கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக எந்த பிரச்சனையையும் தீர்க்கவில்லை என்றும், அதிமுக மட்டுமே உச்சநீதிமன்றத்தின் மூலம் விவசாயிகளின் உரிமைகளை மீட்டு தந்துள்ளதாக , முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Next Story