பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு

பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான சூழலில் இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில்,  அதிமுக தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். பரபரப்பான சூழலில் கூடும் அதிமுக செயற்குழுவில் திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் உள்ளிட்டவை குறித்து, ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்