கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் - அழகிரி

தற்போதைய சூழலில், திமுகவில் தம்மை இணைப்பதுபோல தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் - அழகிரி
x
தற்போதைய சூழலில், திமுகவில் தம்மை இணைப்பதுபோல தெரியவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை பேரணிக்கு பிறகு, நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து, முக்கிய முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்