"ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?"- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி

ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜெயலலிதா நினைவிட வழக்குகளை எதிர்க்காதது ஏன்?- ரஜினிகாந்துக்கு அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி
x
ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிராக வழக்குகள் போடப்பட்டபோது, ரஜினிகாந்த் எதிர்க்காதது ஏன் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கேள்வி எழுப்பி உள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், ஜெயலலிதா நினைவிடத்துக்கு எதிரான வழக்குகள் போட்டவர்கள் தனி நபர்கள் அல்ல எனவும் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்