"ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய்" - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

அரசியல் வரலாற்றில் ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய் - மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
x
வாஜ்பாய் மறைவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஈடு இணையற்ற ஜனநாயக தலைவர் வாஜ்பாய், அவர் பிரிவு தாங்காமல் மனம் உடைந்து வேதனையில் தவிக்கிறேன். அவர் கூட்டணி அரசை வழி நடத்த இலக்கணம் வகுத்தவர், சிறு ஊழல் குற்றச்சாட்டிற்கும் ஆளாகாதவர், இப்போது நிம்மதியாக தூங்க சென்று விட்டார் , ஜனநாயக தலைவர் என்ற புகழ் என்றும் நிலைத்து இருக்கும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்