கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்

எல்லா பிரச்சினைக்கும் காரணம் ஸ்டாலின் தான் - அமைச்சர் ஜெயக்குமார்
கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு மக்களோடு அமர்ந்து உணவை சாப்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கும் விவகாரத்தில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றார்... 



Next Story

மேலும் செய்திகள்