தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.S
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்குகள்  சிபிஐ-க்கு  மாற்றம் - ஸ்டாலின் வரவேற்பு
x
* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை  சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு   திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

* தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வழக்கை  சி.பி.ஐ க்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு   திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். 

* இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தில் 'ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்  13 பேர் உயிரிழந்த வழக்கை  சிபிஐ விசாரிக்குமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்பதாக பதிவிட்டுள்ளார்.

* பட்டப்பகலில் சொந்த நாட்டு மக்களை சுட்டுக்கொன்றவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தமது பதிவில் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்