மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் - ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் என ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.
மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் - ஸ்டாலின்
x
மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு, மெரினாவில் இடம் கிடைத்ததற்கு திமுக வழக்கறிஞர் குழுவுக்குதான் அனைத்துப் பெருமையும் சேரும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உருக்கமாக தெரிவித்தார்.அனைத்து பெருமைகளும் அவர்களையே சேரும். மிகப் பெரிய சோகத்தில் கிடைத்த  மகிழ்ச்சி அது எத்தனையோ சோதனைகள் திமுகவுக்கு வந்ததுண்டு .மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன்  . தீர்ப்பு மாறாக வந்திருந்தால், நிலைமை வேறாக இருந்திருக்கும் அனால் அந்த  நிலை வரவில்லை .கருணாநிதியின் எண்ணம், போராட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது மறைந்தாலும் போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் என ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்