கருணாநிதி நினைவிடத்தில் அலைமோதும் கூட்டம் : மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் அஞ்சலி

கருணாநிதி நினைவிடத்தில் மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
கருணாநிதி நினைவிடத்தில் அலைமோதும் கூட்டம் : மு.க.தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் அஞ்சலி
x
கருணாநிதி நினைவிடத்தில் மு.க. தமிழரசு, செல்வி, துர்கா ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். 
விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டமும் அதிகளவில் காணப்பட்டது. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமானோர் நீண்ட வரிசையில் காந்திருந்து கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்