"ராகுலுக்கு மட்டுமல்ல 3 மணி நேரம் யாருக்குமே பாதுகாப்பில்லை" - வானதி சீனிவாசன்

கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் வந்து சென்ற பின்னர், ராகுல்காந்திக்கு மட்டுமல்ல மத்திய அமைச்சர்களுக்கும் அதே நிலை தான் என பா.ஜ.க. பொதுச் செயலாளார் வானதி சீனிவாசன் கூறியுள்ளார் .
ராகுலுக்கு மட்டுமல்ல 3 மணி நேரம் யாருக்குமே பாதுகாப்பில்லை - வானதி சீனிவாசன்
x
பெண் தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பிஸ்பயர் 2018 என்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. பொதுச் செயலாளார் வானதி சீனிவாசன், கருணாநிதி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பிரதமர் வந்து சென்ற பின்னர் ராகுல்காந்திக்கு மட்டுமல்ல, மத்திய அமைச்சர்களுக்கும் அதே நிலை தான் என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்