"மோடி ஆட்சியில் நீதிமன்ற கட்டடங்களுக்காக ரூபாய் 2,655 கோடி ஒதுக்கீடு" -மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

மோடி தலைமையிலான நான்காண்டு கால ஆட்சியில், நீதிமன்ற கட்டுமான பணிகளுக்காக 2 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மோடி ஆட்சியில் நீதிமன்ற கட்டடங்களுக்காக ரூபாய் 2,655 கோடி ஒதுக்கீடு -மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
x
பிரதமர் மோடி தலைமையிலான நான்காண்டு கால ஆட்சியில், நீதிமன்ற கட்டுமான பணிகளுக்காக 2 ஆயிரத்து 655 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் நடைபெற்ற சார்பு நீதிமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், மோடி ஆட்சிக்கு முன்னர், கடந்த 20 ஆண்டுகளில், ஒட்டுமொத்தமாக மூவாயிரத்து 444 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்