துணை முதலமைச்சரை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாலும், உறவில் விரிசல் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார்
டெல்லியில் இன்று நடைபெற்ற 29-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற 29-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தாலும், மத்திய, மாநில அரசின் உறவில் எந்த விரிசலும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் என தெரிவித்தார்
Next Story