வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக 130 ஊராட்சிகளி​ல், வாரம்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
வாரந்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
x
தேனி மாவட்டத்தில் முதல் கட்டமாக 130 ஊராட்சிகளி​ல், வாரம்தோறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அரண்மனை புதூரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மதுரை முதல் ஆண்டிப்பட்டி வரை அகல ரயில்பாதை அமைக்கும் பணி துரிதமாக  நடைபெறுவதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்