தேர்வுத்தாள் மறுகூட்டல் செய்ததில் முறைகேடு புகார் நிரூபணமானால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்

ஆவணங்கள் சேகரித்து விசாரணை நடத்தப்படும்
தேர்வுத்தாள் மறுகூட்டல் செய்ததில் முறைகேடு புகார் நிரூபணமானால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்
x
தேர்வுத்தாள் மறுகூட்டல் முறைகேடு விவகாரத்தில் முழு தகவலை சேகரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

Next Story

மேலும் செய்திகள்