சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.
சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் - சரத்குமார் விருப்பம்
x
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும்  என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் சமத்துவ மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3-வது அணி தொடர்பான பேச்சுவார்த்தையை தொடங்கி வைக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்