பெருமழை காரணமாகவே கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது - வைகோ

தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடுவார்கள் என கருத வேண்டாம் - வைகோ
பெருமழை காரணமாகவே கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டுள்ளது - வைகோ
x
பெரு மழை காரணமாகவே கர்நாடகா வேறு வழியில்லாமல் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.  


Next Story

மேலும் செய்திகள்