வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி

வருமான வரி சோதனை விவகாரம்: "சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம்" - அன்புமணி
வருமான வரி சோதனை விவகாரம்: சிபிஐ விசாரணை தேவை, இல்லையென்றால் நீதிமன்றத்தை நாடுவோம் - அன்புமணி
x
வருமான வரி சோதனையில் சிக்கிய எஸ்.பி.கே நிறுவனத்துடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி குற்றஞ்சாட்டி உள்ளார். சேலத்தில், 8 வழி சாலை திட்டம் தொடர்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த குற்றச்சாட்டை வெளியிட்டார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் டாக்டர் அன்புமணி வலியுறுத்தினார். 


Next Story

மேலும் செய்திகள்