நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் மீண்டும் கைது...

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் சேலத்தில் பசுமை வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் மீண்டும் கைது...
x
சீமான் மீண்டும் கைது...

நிபந்தனை ஜாமினில் வெளிவந்த சீமான் சேலத்தில் பசுமை வழி சாலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கருத்து தெரிவித்ததற்காக சீமான் கைது செய்யப்பட்டு இன்று நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். அப்போது பாரப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளை அவர் சந்தித்து பேசினார். இதையடுத்து, ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக கூறி போலீசார் சீமானை மீண்டும் கைது செய்தனர். 



Next Story

மேலும் செய்திகள்