"முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" - ஸ்டாலின்

"டெண்டர் முறைகேடு குறித்து முதலமைச்சர் வாய் திறக்கவில்லை" - ஸ்டாலின்
முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ஸ்டாலின்
x
வருமான வரித் துறை சோதனைகள் குறித்து வாய் திறக்காமல் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். லண்டனில் இருந்து சென்னை திரும்பிய அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  வருமான வரி சோதனைகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என ஸ்டாலின் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்