சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி

மாற்றுதிறனாளிகள் உருவாவதை தடுக்க அமைச்சர் அறிவுரை
சொந்தங்களில் திருமணம் செய்யதீர்கள் - அமைச்சர் வீரமணி
x
சொந்தங்களில் திருமணம் செய்வதை நிறுத்தினால் மாற்றுத்திறனாளிகள் உருவாகுவதை தடுக்கலாம் என அமைச்சர் வீரமணி கருத்து தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் கே.சி. வீரமணி,  இவ்வாறு தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்