"பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை" - அமைச்சர் ஜெயக்குமார்

"தமிழகத்தில் பார்மலின் 100% பயன்படுத்தப்படுவதில்லை" - அமைச்சர் ஜெயக்குமார்
பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை - அமைச்சர் ஜெயக்குமார்
x
தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மீன்களில் பார்மலின் பயன்படுத்தப்படுவதில்லை என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிமாநிலங்களில் இருந்து பார்மலின் சேர்க்கப்பட்ட மீன்களை யாராவது கொண்டுவந்து விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

Next Story

மேலும் செய்திகள்