"முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்..." - அமைச்சர் ஜெயக்குமார்

நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஎஸ்இ தான் காரணம் - அமைச்சர் ஜெயக்குமார்
முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்... - அமைச்சர் ஜெயக்குமார்
x
சென்னை வண்ணாரப்பேட்டையில், தியாகராய கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட கலைஅரங்கத்தை திறந்து வைத்த அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வு குளறுபடிக்கு சிபிஎஸ்இ தான் காரணம் என, தேர்வு தினத்தன்றே, அதிமுக அரசு கூறியதாக தெரிவித்தார். சிபிஎஸ்இ சர்வாதிகார முறையில் செயல்படுவதாகவும், இதற்கு சிபிஎஸ்இ பதில் அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 

"முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போடுகிறார் ஸ்டாலின்..." - அமைச்சர் ஜெயக்குமார் 

முட்டை கொள்முதலில் ஊழல் என அதிமுக அரசு மீது ஸ்டாலின் களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்