"சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி" - தினகரன் பேட்டி

"ஒரு விஷயத்தில் சிக்க வைக்க முயற்சி" - தினகரன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்
சூழ்ச்சி செய்து சிக்க வைக்க முயற்சி - தினகரன் பேட்டி
x
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் தினகரன் நேற்று சந்தித்து பேசினார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 
தன்னை வழக்கில் சிக்க வைக்க வேண்டும் என ஒரு சிலர் சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்