"பல்வேறு தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது" - வேல்முருகன்

கோட்டாறு காவல்நிலையத்தில் கையெழுத்திட்ட வேல்முருகன்..
பல்வேறு தலைவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டுள்ளது - வேல்முருகன்
x
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் சுங்கச்சாவடியை, தாக்கிய வழக்கில் நிபந்தனை ஜாமினில் உள்ள, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கோட்டாறு காவல் நிலையத்தில் இன்று கைழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆளுநரின் பணியை தடை செய்தால் 7 ஆண்டு சிறை என கூறியிருப்பது பூச்சாண்டி காட்டும் செயல் புகார் தெரிவித்தார்.



Next Story

மேலும் செய்திகள்