"எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் நம்பிக்கை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் - தினகரன் நம்பிக்கை
x
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைக்கும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், தீர்ப்பு சாதகமாக வராவிட்டாலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்