மக்களை டென்ஷன் ஆக்காத திட்டங்கள் தேவை - டிடிவி தினகரன்

தமிழக மக்கள், எப்படி அமைதியாக தியானம் செய்ய முடியும்? - தினகரன் கேள்வி
மக்களை டென்ஷன் ஆக்காத திட்டங்கள் தேவை - டிடிவி தினகரன்
x
மக்களை , டென்ஷன் ஆக்காமல் இருக்கும் வகையிலான திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வருமாறு, மத்திய அரசுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், யோசனை தெரிவித்துள்ளார்.   விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன், ஸ்டெர்லைட் மற்றும் 8 வழிச்சாலை உள்ளிட்ட பல திட்டங்களை சுட்டிக்காட்டினார். வாழ்க்கையில் உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் தமிழக மக்கள், எப்படி அமைதியாக தியானம்  செய்ய முடியும்? என்று டி.டி.வி.  தினகரன் கேள்வி எழுப்பினார். 

  


Next Story

மேலும் செய்திகள்