"நலத்திட்டங்களை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள்" - தமிழிசை

"சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும்" - தமிழிசை
நலத்திட்டங்களை எதிர்ப்பவர்கள் சமூக விரோதிகள் - தமிழிசை
x
தமிழகத்தில் சமூக ஆர்வலர்கள் போர்வையில் 
குழப்பம் விளைவிப்பவர்களை தமிழக அரசு கைது செய்ய வேண்டும் என, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்