தென் மாவட்ட மக்களின் சார்பில் பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் செல்லூர் ராஜு

எய்ம்ஸ்-ஆல் தோப்பூரில் வியாபாரம் பெருகும்
தென் மாவட்ட மக்களின் சார்பில் பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் செல்லூர் ராஜு
x
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட பிரதமர் மற்றும் முதலமைச்சர் ஆகியோருக்கு, தென்மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்