18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு : 3 வது நீதிபதி விரைவில் தீர்ப்பளிக்க வேண்டும் - திருமாவளவன்
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று - திருமாவளவன்
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்புகளை வழங்கியுள்ளது, சற்றும் எதிர்பார்க்காத ஒன்று என்றும், 3வது நீதிபதி இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Next Story