மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணப்படி தமிழகத்தில் நல்லாட்சி - தம்பிதுரை

ஜெயலலிதா எண்ணப்படி, தமிழகத்தில் நல்லாட்சி, எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தந்து கொண்டிருக்கின்றனர் - தம்பிதுரை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணப்படி தமிழகத்தில் நல்லாட்சி - தம்பிதுரை
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா எண்ணப்படி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் சேர்ந்து, தமிழகத்தில் நல்லாட்சியை தந்து கொண்டிருப்பதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்