எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி தினகரன்

என் உறவினர் மதுபான ஆலையில் வாங்குவது ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி
எனக்கு சொந்தமாக எந்த மதுபான ஆலையும் இல்லை - டிடிவி  தினகரன்
x
டாஸ்மாக் பிரச்சனையை திசை திருப்பும் வகையில் அமைச்சர் தங்கமணி பேசுவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். தேச துரோக வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள வேல்முருகனை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.





Next Story

மேலும் செய்திகள்