பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை, தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு
பாலியல் துன்பம் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
மனநலம் பாதிக்கப்பட்ட தமது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளிப்பு குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்