"காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை" - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்

பல்பொருள் சிறப்பு அங்காடி திறந்து வைப்பு.காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை-சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்
காவல்துறை, அமைச்சக பணியாளர்களுக்கு சலுகை விலை - சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்
x
சென்னை கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு வளாகத்தில் பல்பொருள் சிறப்பு அங்காடியை சென்னை பெருநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் இன்று காலை திறந்து வைத்தார். காவல்துறையினர் மற்றும் அமைச்சக பணியாளர்களுக்காக சலுவை விலையில் பொருட்கள் வழங்கும் நோக்கில் இந்த அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. அங்காடியை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய விஸ்வநாதன், இந்த அங்காடியில் 10 முதல் 30 சதவிகிதம் வரை விலையில் சலுகை அளிக்கப்படும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்