28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி

28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி
x
28 மணி நேரமாக காவலில் இருக்கும் பிரியங்கா - பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி 

வழக்கு பதிவு செய்யாமல் தன்னை கைது செய்து 28 மணி நேரமாக காவலில் வைத்திருப்பதாக கூறும் பிரியங்கா காந்தி, விவசாயிகளை கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.உத்திரபிரதேசத்தின் லகிம்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் உயிரிழந்ததை அடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர். விருந்தினர் இல்லத்தில் வைக்கபட்டிருந்த அவர் இதுவரை விடுவிக்கப்படாததால், பிரதமருக்கு கேள்வி எழுப்பியுள்ளார். அதில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தன்னை 28 மணி நேரமாக அடைத்து வைத்திருப்பதாகவும், விவசாயிகளை கார் ஏற்றி கொன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், எத்தனை நாட்கள் ஆனாலும், பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் திரும்ப மாட்டேன் எனவும் உறுதியாக கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்