மும்பையில் தொடர் மழையிலும் விளையாடும் இளைஞர்கள்

மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர்.
மும்பையில் தொடர் மழையிலும் விளையாடும் இளைஞர்கள்
x
மும்பையில் தொடர் மழையையும் பொருட்படுத்தாத மக்கள், சாலைகளில் தட்டு எறிதல், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே மும்பேயில் தொடர் ம.ழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையை பொருட்படுத்தாத சிறுவர்கள், சாலையில் தட்டு எறிதல் விளையாட்டை விளையாடினர். அதே போல், இளைஞர்களும் கிரிக்கெட் விளையாட்டை விளையாடி மகிழ்ந்தனர்.  


Next Story

மேலும் செய்திகள்