எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?
எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?
எடியூரப்பா முதலமைச்சர் பதவி இழந்தது ஏன்?
காரணம் - 1
உட்கட்சி பூசல்..... எம்எல்ஏ முதல் அமைச்சர்கள் வரை
காரணம் - 2
மத்தியில் அமைச்சர் பதவி இழந்த முன்னாள் முதல்வர் சதானந்தகவுடா மீண்டும் கர்நாடக அரசியலில் நுழைந்தார்
காரணம் - 3
நிர்வாகத்தில் மகன்களின் தலையீடு உள்ளதாக குற்றச்சாட்டு
காரணம் - 4
எடியூரப்பா மீதான ஊழல் குற்றச்சாட்டு
காரணம் - 5
இளம் தலைவரைக்கொண்டு அடுத்த தேர்தலை சந்திக்க வியூகம்..
தற்போதைய அரசு, குமாரசாமி கூட்டணி ஆட்சியை கவிழ்ந்த பின் அமைந்தது
காரணம் - 6
பள்ளிக்கல்வித்துறை நிர்வாக அதிருப்தி
காரணம் - 7
கொரோனா தொற்று பரவல் தடுப்பு கையாண்ட விதம்
Next Story