துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு

துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு
துணை நிலை ஆளுநருக்கு சர்வ அதிகாரம் - திருத்தச் சட்டம் அரசிதழில் வெளியீடு
x
தேசியத் தலைநகர் டெல்லி அரசு திருத்தச் சட்டம் 2021 அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தை விட அதிகாரம் மிக்கவராக மாறி உள்ளார் துணைநிலை ஆளுநர். டெல்லியின் அன்றாட நிர்வாகம், முடிவுகள், விசாரணைகள் முதலியவற்றில் துணைநிலை ஆளுநர் முக்கிய முடிவுகள் எடுக்க அதில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்கு அவர் எந்த ஒரு விளக்கத்தையும் பதிலையும் அளிக்க வேண்டாம் என்கிறது புதிய சட்டத் திருத்தம்.


Next Story

மேலும் செய்திகள்