ஆந்திரா, மகாராஷ்டிரா கனமழை எதிரொலி - வெள்ளத்தில் தத்தளிக்கும் கிராமங்கள்

ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
x
ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடகா மாநிலத்தில் ஓடும் கிருஷ்ணா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,  குல்பர்கா, பெல்காம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கி தத்தளிக்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்