நடிகை கங்கனா, அவரது தங்கை மீது தேச துரோக வழக்கு - மும்பை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் நடவடிக்கை

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது தங்கை ரங்கோலி சான்டல், ஆகியோர் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நடிகை கங்கனா, அவரது  தங்கை மீது தேச துரோக வழக்கு - மும்பை நீதிமன்ற உத்தரவின் படி போலீசார் நடவடிக்கை
x
இருவரும், சமூக வலைத்தளங்களில், ஜாதிபிரிவு உண்டாகும் படியான கருத்துக்களை பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், பாந்திரா நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து, மும்பை போலீசார், 124 ஏ பிரிவின் கீழ், தேச துரோகம் செய்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்